நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதியில் இருந்து என்.சி.எம்.எஸ். அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதியில் இருந்து என்.சி.எம்.எஸ். அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.