கழிவுநீா் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-10-12 17:00 GMT
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள தெருக்களில் கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை துர்வாரி சுகாதார பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்