திறந்தவெளி கால்வாய்

Update: 2022-09-24 13:21 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏடிசி பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி பிரதான பஸ் நிலையம் செல்லும் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாய் திறந்து இருப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் சாக்கடை கால்வாய் மீது மூடி அமைக்க நகராட்சி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்