நடைபாதையில் ஓடும் கழிவு நீர்

Update: 2022-09-23 13:10 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மெயின் பஜாரில் இருந்து பஸ் நிலையம் செல்லும் பகுதியில் ஜெயின் கோவில் அருகே பாதாள சாக்கடை உடைந்து நடைபாதையில் கழிவு நீர் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் துர்நாற்றத்தில் அவதிப்படுகின்றனர். எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்