நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பழமை பெருமை வாய்ந்த மார்க்கெட்டில் தற்போது கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அங்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக கடும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவு நீர் பிரச்சினையை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.