கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-19 17:06 GMT
மஞ்சக்குழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொடிக்கால் நகர் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்கி்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்