வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-17 17:35 GMT
காட்டுமன்னார்கோவில் தாலுகா பெரிய கோட்டகம் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வடிகால் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்