தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-13 13:03 GMT

காரமடை நகராட்சி 14-வது வார்டு சத்யா நகரில் சாக்கடை கால்வாய் அமைக்காததால், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்