சுகாதார சீர்கேடு

Update: 2022-09-06 13:43 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏடிசி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலை மழை பெய்து சேரும் சகதியமாக காணப்படுகிறது. மேலும் அந்த சாலையை ஒட்டி உள்ள கால்வாய்கள் திறந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் செய்திகள்