வடிகால் வாய்காலை தூர்வார வேண்டும்

Update: 2022-09-03 16:13 GMT
சிதம்பரம் தாலுகா டி.நெடுஞ்சேரி கிராமத்தில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வார படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வடிகால் வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்