விருதுநகரில் மதுரை செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் மெயின் பஜாரில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகரில் மதுரை செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் மெயின் பஜாரில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.