வேகத்தடை வேண்டும்

Update: 2022-08-13 13:54 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு-விருதுநகர் சாலை தம்பிபட்டி ஊராட்சியில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சாலையில் வேகத்தடைகள் இல்லை. வேகமாக வரும் வாகனங்களால் சாலையை கடக்க முயலும் மாணவர்கள் சிரமப்படுகின்றனா். பெரும் அசம்பாதவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.    

மேலும் செய்திகள்