நாகல்நகர் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் செடிகள் முளைத்து வளர்கின்றன. இதனால் மேம்பாலம் பலவீனமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே மேம்பாலத்தில் முளைத்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும். -
நாகல்நகர் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் செடிகள் முளைத்து வளர்கின்றன. இதனால் மேம்பாலம் பலவீனமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே மேம்பாலத்தில் முளைத்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும். -