வாகனஓட்டிகளுக்கு இடையூறு

Update: 2023-02-19 14:34 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் பகுதியில் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை சாலையில் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்