விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சூழல் நிலவுகிறது. எனவே இந்த சாலைகளை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.