நிறைவடையாத பாலப்பணி

Update: 2022-12-11 16:54 GMT

மதுரை மாவட்டம் உறங்கான்பட்டி ஊராட்சி தர்மாசனம்பட்டி கிராமத்தில் பாலம் கட்டப்பட்டு பணி நிறைவடையாமல் உள்ளது. பாதையில் ஜல்லிக்கற்களை கொட்டி உள்ளனர். இதனால் நடக்க மற்றும் வாகனங்களில் பயணிக்க முடியாமல் நிலை  தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. அத்தியாவசிய வழித்தடம் என்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பாலப்பணியை விரைந்து முடித்து பொது போக்குவரத்திற்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை பழுது