ஏர்ஹாரன் தொல்லை

Update: 2022-11-23 19:24 GMT

திண்டுக்கல்லில் ஒருசில பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. பள்ளிகள், அரசு மருத்துவமனை முன்பு செல்லும் போது அதை ஒலிக்க விடுவதால் பெரும் இடையூறாக இருக்கிறது. இதை தவிர்க்க போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்