வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2022-07-14 19:42 GMT

விருதுநகரில் அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அல்லம்பட்டி முக்கில் இருந்து காமராஜர் பைபாஸ் சாலை வரை உள்ள பகுதி குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா? 

மேலும் செய்திகள்