விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சோழபுரம் ஊராட்சி 9 -வது வார்டில் உள்ள சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சேறும்-சகதியுமான இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.