மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும்

Update: 2023-05-07 13:00 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கீழ்பாலூர் கிராமத்தில் மழை பெய்யும்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. அந்த மழைநீர் வடிய பல நாட்கள் ஆவதால், தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இ.மனோகரன், கீழ்பாலூர். 

மேலும் செய்திகள்