ஆரணியை அடுத்த 12:புத்தூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வண்டிகள் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வண்டிகளை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து சூழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நாராயணசாமி, ஆரணி.
ஆரணியை அடுத்த 12:புத்தூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வண்டிகள் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வண்டிகளை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து சூழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நாராயணசாமி, ஆரணி.