பக்தர்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்

Update: 2026-05-17 16:09 GMT

பழனி கிரிவீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் கிரிவலம் செல்லும் பக்தர்களை தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றனர். இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்