உடைந்து கிடக்கும் இருக்கை

Update: 2026-05-17 13:45 GMT

கோவை செஞ்சிலுவை சங்க பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை அங்கு பஸ் ஏற வரும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அங்கு ஸ்டீல் கம்பி மூலம் அமைக்கப்பட்டு இருந்த நீளமான இருக்கை உடைந்து கிடக்கிறது. இதனால் முதியவர்கள், பெண்கள் பஸ்சுக்கு காத்திருக்கும்போது அமர இடமின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த இருக்கையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்