வடிகால் ஓடை அமைக்கப்படுமா?

Update: 2026-05-17 11:31 GMT

 தென்தாமரைகுளத்தில் அரசு தொடக்கப்பள்ளிள உள்ளது. இந்த பள்ளியின் அருகே உள்ள பிரதான சாலையோரத்தில் மழைநீர் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிகுள்ளாகி வருகிறார்ள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன்கருதி அந்த இடத்தில் சாலையில் மழைநீர் தேங்காமல் வடிந்தோடும் வகையில் மழைநீர் ஓடை அமைப்பார்களா?.

-செல்வகுமார்,தென்தாமரைகுளம்.

மேலும் செய்திகள்