நடவடிக்கை தேவை

Update: 2026-05-17 10:18 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே சாலையில் வாகனஓட்டிகளுக்கு இடையூறாக திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்