சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் தெருநாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதோடு சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் நடந்து செல்லும் பொதுமக்களையும் துரத்தி சென்று கடிப்பதால் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே இப்பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.