ஈரோடு சத்தி ரோட்டில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் வருபவர்களை துரத்தி தொல்லை கொடுக்கின்றன. அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஈரோடு சத்தி ரோட்டில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் வருபவர்களை துரத்தி தொல்லை கொடுக்கின்றன. அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?