விபத்து அபாயம்

Update: 2026-02-08 10:31 GMT

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதிக்குள் வாகனஓட்டிகள் சிலர் தங்களது வாகனங்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பிற வாகனஓட்டிகள், நடைபாதையினர் அச்சமடைகின்றனர். இவ்வாறு பயணிப்பவர்களால் மற்றவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடடிவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்