சீரமைக்கப்படுமா?

Update: 2025-12-28 14:24 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் மற்றும்   சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றுப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்