நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-12-21 17:47 GMT

மதுரை பழங்காநத்தத்தில் இருந்து திருமங்கலம் செல்லும் சாலையில் சிலர் மோட்டார்சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்கி வருவதுடன், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயணிப்பவர்களால் பாதசாரிகள், வாகனஓட்டிகளுக்கு இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்