ஈரோடு திரு.வி.க. ரோட்டில் கல்யாண விநாயகர் கோவில் பகுதியில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகாித்து வருகின்றன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.