கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

Update: 2025-11-23 15:22 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பெரியகண்மாயில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் நீர்நிலை முற்றிலுமாக மாசடைவதுடன் அதில் குப்பைகளும் தேங்குகின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்