சேலம் மாநகரில் சாலைகள், தெருக்களில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு சில பெயர் பலகைகள் சேமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பெயர் பலகைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், சேலம்.