மாணவர்கள் அவதி

Update: 2025-11-09 11:00 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணிநகர் பகுதியில் புதிதாக அறிவுசார் மையம் கட்டப்பட்டது. இந்த அறிவுசார் மையம் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே அறிவுசார் மையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்