நோய் பரவும் அபாயம்

Update: 2025-11-02 15:05 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் கொசுக்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இரவில் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா போன்று தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வார்களா? 

மேலும் செய்திகள்