முக்கூடல் நேரு புது காலனியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுகிறேன்.
முக்கூடல் நேரு புது காலனியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுகிறேன்.