குரங்குகள் தொல்லை

Update: 2025-10-26 14:27 GMT
கச்சிராயப்பாளையம் அருகே அக்கராயபாளையம் கிராமத்தில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்கின்றன. விரட்ட வருபவா்களையும் சாலையில் செல்பவர்களையும் கடிக்கப் பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்