உத்தமபாளையம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தூக்கமின்றி தவிக்கின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே கொசுக்கள் உற்பத்தியை தடுக்க கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.