வனவிலங்குகள் நடமாட்டம்

Update: 2025-09-14 11:11 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் புதர் செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்