புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2025-09-14 10:28 GMT

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் சாலையோரங்களில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது தெரிவது இல்லை. இதன் காரணமாக காட்டுயானைகளிடம் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே வனவிலங்குகள் நடமாட்டத்தை தொலைதூரத்தில் இருந்தே அடையாளம் காணும் வகையில் சாலையோர புதர் செடிகளை வெட்டி அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்