தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-07 18:14 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்ல இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். நாய்கள் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்