விழுப்புரம் பூந்தோட்டம் அம்மா பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளது. இதனால் அங்கு வரும் சிறுவர்கள், இளைஞர்கள் உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த உபகரணங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.