தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-06 10:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் அதிகளவில் சாலையில் சுற்றித்திரிகிறன இதனால் அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். மேலும் நாய்கள் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்