தெருநாய்கள் தொல்லை

Update: 2025-06-29 16:47 GMT

மதுரை திருமங்கலம் ஜவஹா் நகர் 1,2,3..தெருப்பகுதிகளில் ஆங்காங்கே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த தெரு நாய்கள் அப்பகுதியில் செல்லும் பள்ளிக்குழந்தைகள், மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று அச்சுறுத்துவதோடு சிலரை கடித்தும் வைக்கின்றது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து அப்பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்