சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் உள்ள அரசு கழிவறைகளில் பெரும்பாலான கழிவைறை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவறைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.