வர்ணம் பூசப்படுமா?

Update: 2025-06-29 06:57 GMT

தாழக்குடி பஸ் நிலையம் அருகில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகளின் மீது அதற்குரிய வண்ணம் பூசாமல் காணப்படுகிறது. இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி வேகத்தடைகளின் மீது வண்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலன், தோவாளை.

மேலும் செய்திகள்