விபத்து அபாயம்

Update: 2025-06-22 07:09 GMT

நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டின் முன்பகுதியில் பயணிகள் நிழற்கடை உள்ளது. இந்த நிழற்குடையின் கான்கிரீட் தூண்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் நிழற்குடை இடிந்து விழுந்து பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடையை இடித்து விட்டு புதிய நிழற்குடையை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, ராமபுரம்.

மேலும் செய்திகள்