ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேசுவரம் எஸ்.என்.வி. அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் முற்றிலுமாக சேதமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சுவர் விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்து சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.