நாய்கள் தொல்லை

Update: 2025-06-08 15:56 GMT
வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி, விரட்டி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்