நோயாளிகள் அவதி

Update: 2025-06-01 17:44 GMT

திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மருந்து வழங்கும் பழைய கட்டிடத்தில் தரைகள் உடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவற்றில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும்போது நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்